மழைக்கு கூட
பள்ளி கூடம் ஒதுங்கியத்தில்லயம்
ஆனால்
மொழயின் உச்சரிப்பை
ஒலி பிறழாமல் ஓதியவள்
பல் முளைக்காத பருவம்
கை - காதை தொடவில்லை
இருந்தும்
பாடம் கற்று கொடுத்தாள்
படிக்காத ஆசிரியை
கைக்கு எட்டாத காதை
தொட
மறுநாள்
முதலாம் வகுப்பு சேர்க்கை
No comments:
Post a Comment