Wednesday 21 March 2012

அம்மா

மழைக்கு கூட

பள்ளி கூடம் ஒதுங்கியத்தில்லயம்

ஆனால்

மொழயின் உச்சரிப்பை
ஒலி பிறழாமல் ஓதியவள்

பல் முளைக்காத பருவம் 

கை - காதை தொடவில்லை
இருந்தும் 

பாடம் கற்று கொடுத்தாள்

படிக்காத ஆசிரியை 

கைக்கு எட்டாத காதை

தொட 

மறுநாள் 

முதலாம் வகுப்பு சேர்க்கை 

No comments:

Post a Comment