Wednesday 21 March 2012

அப்பா

நான்

உறங்கிக் கொண்டிருந்தேன்
 
திடிர் விழிப்பு 

சின்ன முனங்கள் 

கண்களை துடைத்து
 
இருளினை தடவி 

இடம் பெயர்ந்தேன் 

அப்பாவிடம் !

அரை மயக்கம் 

அசதியான உறக்கம் 

வார்த்தைகள் தெளிவில்லை 

எனது பெயரை 

அப்படி யாரும் உச்சரித்தில்லை 

இதுவரை 

No comments:

Post a Comment